இரண்டு விசயங்களை பகிர்ந்து கொள்ள விருப்பம்.
முதலில்....
மற்றும் ஓர் அன்பர்...
பரஸ்பரநிதி ஆலோசகர்/விநியோகிப்பாளர். சிங்கப்பூரிலிருந்து...
அவருடைய எண்ணங்கள், அனுபவங்களை பகிர்ந்து கொள்ள புதிய(!) வலைதளம் தொடங்கியுள்ளார். ஆனால் வலையுலகிற்கு புதியவரல்ல. 2004ல் இருந்தே வலையுலகத்தில் இருப்பவர்.
வலைப்பூவின் பெயர்: http://parasparfund.blogspot.com/
இதற்கு சொந்தக்காரர் அன்பு என்ற சேது. அன்புச்செழியன்.
அவருக்கு நமது வாழ்த்துகள்!
எப்படியாவது ஒருவரிடம் இருந்தாவது எனக்கு வரும் ஒரு மின்அஞ்சல்...
வெளிநாடுவாழ் இந்திய (NRI) மற்றும் இந்திய வம்சாவழியினர் (PIO) இந்திய பங்குச்சந்தையில் எவ்வாறு முதலீடு செய்வது?
அதற்கு பதில் அளிக்கும் விதமாக அன்பின் பதிவு இங்கே.
அவருடைய 'மறுபக்கத்திற்கு' இங்கே சுட்டவும்...
@
ஆர். வெங்கடேஷ் எழுதிய "மியூச்சுவல் ஃபண்ட்" என்ற புத்தகத்தை கிழக்கு பதிப்பகம் வெளியுட்டுள்ளது. இந்த புத்தகத்தைப் பற்றி விமர்சனம் ஜயராமன் என்பவர் திண்ணையில் எழுதியுள்ளார். சுட்டி இங்கே!
@@
இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்து வருவது பற்றி
-
*“ஒ*ரே மாதத்தில் இந்திய ரூபாய் மிக மோசமான நாணயத்திலிருந்து மிகச் சிறந்த
நாணயமாக மாறிய அற்புதம்" என்ற செய்தி இந்தியா டைம்ஸ் இணைய தளத்தில்
வெளியாகியிருந்தது...
7 years ago
