Saturday, March 1, 2008

விகடன் வரவேற்பறையில் பங்குவணிகம்: வாழ்த்துக்கள்!

இந்த வாரம் [05-03-2008] 'விகடன் வரவேற்பறை'யில் நமது 'பங்குவணிகத்தை' குறிப்பிட்டு வந்துள்ளது.

தினமும் எழுதுவது ......... அதுவும் மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் தான் தெரிந்து கொண்ட விசயங்களையும் தன்னுடைய அனுபவத்தையும் பகிர்ந்து கொள்வது மிகப்பெரிய செயலே!

அதை திறம்பட செய்யும் 'பங்குவணிகத்திற்கு' நன்றி!

வாழ்த்துக்கள், சரவணக்குமார்!

தங்கள் தாயாரின் உடல்நலம் விரைவில் குணமடைய எங்களுடைய பிராத்தனைகள்.

8 comments:

said...

வாழ்த்துக்கள்.

ஓ அண்ணாத்த பேரு சரவணகுமாரா?

நன்றி.

said...

கடந்த சில நாளா ஒன்னும் சரியா கவனிக்க முடியல இன்னிக்கு காலையில உங்க பதிவ பார்த்துதான் தெரிஞ்சிகிட்டேன்...

சந்தோஷமா இருந்தது...

நன்றி தென்றல்....

இனிமேலதான் ஆனந்தவிகடன் வாங்கனும்

சமயங்களில் இம்மாதிரியான அங்கீகாரங்கள் நம்மை மீது மேலும் சுமையை வைக்கிறதோ என தோன்றுகிறது

said...

பாராட்டுக்கள் சொக்கரே. ரொம்ப சந்தோஷம்! உங்கள் நற்பணி மேலும் தொடர வாழ்த்துகிறேன்.

அங்கீகாரம் கிடைத்தது என மனதில் கொண்டால் தோளில் பளுவை சுமந்து பணியாற்ற நேரிடும். முடிந்த மட்டும் சந்தோஷத்தை ஏற்று, மறந்துவிடுங்கள்!

said...

சிவா,

காட்டாறுகிட்ட கேளுங்க..
இன்னும் பல பேரு சொல்லுவாங்க! ;)

அவருடைய 'சாய்பாபா' அனுபவம் படிச்சதில்லையா? சுட்டி கிடைத்தால் கொடுக்கிறேன்...

said...

/சமயங்களில் இம்மாதிரியான அங்கீகாரங்கள் நம்மை மீது மேலும் சுமையை வைக்கிறதோ என தோன்றுகிறது
/

பெரியவங்க-"காட்டாறு " சொன்னதுதாங்க...

மேலும் தங்களின் பணி தொடர வாழ்த்துக்களும்.... பிராத்தனைகளும்!

said...

வாழ்த்துக்கள்.Congrats.

said...

வாழ்த்துக்கள்.

said...

ஆஹா வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்

உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

செய்தியை பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி தென்றல்